திருகோணமலையில் பல பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள எமது செய்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மீன்பிடித்திணைக்களத்தை தொடர்பு கொண்ட கேட்ட போது, இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.