யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வாளை வைத்துக் கொண்டு சுத்தித்திரிந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று இருவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் இன்று இரவு பொலிஸார் வழமை போன்று வீதிச் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வீதியால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் சென்றதை அவதானித்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிலில் சென்றவர்களை வழிமறித்துள்ளனர்.
அவர்களை மறித்த பொலிஸார் மோட்டார் சைக்கிலில் தோடுதல் நடத்திய போது, அதற்குள் இரு வாள் மறைத்து வந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இரு வாளையும் மீட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்த இரு இளைஞர்களையும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!
September 24, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024 -
இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக யார்?
September 23, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024