ஹெரோயின் கடத்திய நபருக்கு மரண தண்டனை

185 0

ஹெரோயின் கடத்திய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.43.44 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.