துருக்கி பிரஜைகள் மூவர் கைது

218 0

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வீசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த துருக்கி நாட்டு பிரஜைகள் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று கொஹுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.