வௌ;வேறு  சம்பங்களின் போது 2பேர் பலி

550 0

srilanka-shooting-unp-rally-colombo-660x320கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார்.

சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 68 வயதுயடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடுகஸ்தொட – ஹமன்கொட பிரதேசத்தில் ஆணொருவர் தடியொன்றினால் தாக்கப்படு கொல்லப்பட்டுள்ளார்.

வாக்குவாதம் ஒன்று முறுகல் நிலையை எட்டியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.