குளவிக் கொட்டில் ஒருவர் பலி

384 0

kulavi114141திருகோணமலை – உப்புவெளி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார்.

மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவிக் கொட்டினால் காயமடைந்த அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.