தமிழ் சட்டதரணிகளின் திறமையால் ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.

249 0

வட தமிழீழம் , செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் சிங்கள பிக்கு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்டத்தரணி திரு சுகாஸ் அன்டன் புனிதநாயகம் குழுவினர் நீதிமன்றத்தில் வாதாடம் 15 நிமிடம் ஒத்திவைப்பு ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.