படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு

408 0

விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்றைய தினத்தில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

canada1

canada2

canada3