பிரதமர் தலைமையில் இந்திய பெருங்கடல் மாநாடு

243 0

இந்திய பெருங்கடல் மாநாடு மாலைதீவில் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

இன்று மற்றும்  நாளை ஆகிய இரண்டு நாட்கள் பெரடயிஸ் தீவிலுள்ள விடுதியில் இந்த, மாநாடு நடைபெறவுள்ளது.

“இந்திய பிராந்தியத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஏற்படும் சம்பிரதாயபூர்வ மற்றம் சம்பிரதாயபூர்வமற்ற சவால்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.