ஒழுக்காற்று விசாரணை குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை- ரத்ன தேரர்

209 0

எனக்கு எதிரான எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்தும் இதுவரையில் எந்தத் தரப்பிலிருந்தும் எழுத்து மூல அறிவிப்புக்கள் விடுக்கப்படவில்லையென அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பந்தப்பட்டவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஊடகங்களில் மாத்திரம் தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.