ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அலரிமாளிகையில் நாளைய தினம் இரவு நடைபெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வை பற்றி அக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் பூர்த்தியை முன்னிட்டு இவ் விருந்துபசாரம் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரவித்தார்.