அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சில களைநாசினிகள் பயன்படுத்தப்படுவதனால் மண் வளம் தாக்கத்திற்கு உட்படுவது கண்டறியப்பட்ட நிலையிலேயே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், பயன்படுத்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025