அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும்- நாகசாகி மேயர்

290 0

அணு ஆயுதங்களை சர்வதேச அளவில் தடை செய்யும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என நாகசாகி மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகியில் அணுகுண்டு தாக்கி உயிரிழந்தோரின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகசாகியில் உள்ள அமைதி பூங்காவில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் 70 நாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்தம் 5200 பேர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நாகசாகி நகரின் மேயர் டொமிஹிசா தாயு, அணு ஆயுதங்களை தடை செய்யும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகியில் அணுகுண்டு தாக்கி உயிரிழந்தோரின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகசாகியில் உள்ள அமைதி பூங்காவில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் 70 நாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்தம் 5200 பேர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நாகசாகி நகரின் மேயர் டொமிஹிசா தாயு, அணு ஆயுதங்களை தடை செய்யும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.