இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது

335 0

17733_arrested300இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது செய்பய்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து 247 இரத்தினக் கற்கல் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 11 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.