கிளிநொச்சிக்கு நாளை நீர்வெட்டு

279 0

கிளிநொச்சி நகரில் நாளை (31) காலை முதல் நாளை மறுதினம் (01) இரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கிளிநொச்சி நீர் சுத்திரகரிப்பு நிலையம் மற்றும் நீர் விநியோகத் தாங்கி ஆகியவற்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்காரணமாக, நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்