பாடசாலை பாதுகாப்பு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் – ருவான்

280 0

பாடசாலை பாதுகாப்பு நிலைமை தொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டும் என பொதுமக்களிடம் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். பாடசாலைகளில் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பரவும் வதந்திகள் எந்தவித உண்மைகளும் கிடையாது, மேலும் இது குறித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.