முஸ்லிம் பெண்களின் தே.அ. அட்டைகளை வைத்திருந்த ஒருவர் கல்பிட்டியில் கைது

270 0

பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் 22 பேரின் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கல்பிட்டிய பள்ளிவாசல்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வீடுகளை சோதனையிடும் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.