துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது

243 0

துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.