தேர்தல் தொடர்பில் கட்சிகளுக்குள் உள்ளக கலந்துரையாடல்-துமிந்த

226 0

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருவதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் எதிர்காலத்தித்தில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.