மின்தட்டுப்பாடு குறித்து ஆராய ரணில்தலைமையில் குழு

311 0

மின்தட்டுப்பாடு சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளதுடன், மின்தட்டுப்பாட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கு சரியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு பரிந்துரைகள் சமர்பிக்கப்பட உள்ளன.