இன்று இரவின் பின்னர் மின் வெட்டு இல்லை-ரவி

238 0

இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் மின்வெட்டு இடம்பெறாது என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். 

மின் வெட்டு அமுல்படுத்தப்படா விட்டாலும் பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

கொழும்பு பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.