ஆர்ப்பட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்

240 0

பத்தரமுல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ஆசிரிய சங்கத்தினர் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் சம்பள உயர்வு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார்  நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது