பொதுஜன ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் மைத்திரி, மஹிந்த

255 0

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 22 ஆவது தேசிய மாநாடு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (17) முற்பகல் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டுள்ளனர்.