சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மீண்டும் சாள்ஸ்

250 0

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளளது.
ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமேல் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கொடுத்த அனுமதியும் அதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரமும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வாபஸ் பெறப்பட்டதையடுத்தே இவ்வாறு பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் சுங் பணிப்பாளர் நாயகம் செயற்பட அனுமதி அளிக்கப்பட்டது. 

Leave a comment