இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைபொருள் சிக்கியது.

311 0

arrestedஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வகை போதைப்பொருள் 11 கிலோகிராமுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை சுங்க வரி திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

சுங்க வரி திணைகள அதிகாரிகளுக்கு, கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போதோ இவர்கள் iதுசெய்யப்பட்டுள்ளனர்.