துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்

233 0

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் உயர் அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். 

Leave a comment