நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுதலை

218 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment