ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் சரக்கு வாகனம் ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Pingback: My Homepage
Pingback: ppf
Pingback: เช่าตู้เกมส์
Pingback: สอนภาษาไทยให้ชาวต่างชาติ
Pingback: ไม้เทียม
Pingback: merinque.com
Pingback: HiHUAY เว็บหมีแพนด้าสีชมพู
Pingback: ทำความรู้จักกับ laya222
Pingback: Telegram下载
Pingback: where to buy weed in cannes
Pingback: คลินิกเสริมความงาม
Pingback: เช่ารถตู้พร้อมคนขับ
Pingback: Infographics
Pingback: HUAYYIM
Pingback: couples massage
Pingback: KC9 คาสิโนออนไลน์ เว็บตรงไม่ผ่านเอเย่นต์
Pingback: kc9
Pingback: kc9
Pingback: pgslot
Pingback: King Chance
Pingback: Werewolf\'s Hunt
Pingback: pc store
Pingback: nova88online คืออะไร