சிங்கப்பூரில் சீகா அதிகரிப்பு

293 0

zika-415x260சிங்கப்பூரில் சீகா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை மலேஷியாவிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வைரஸ் தொற்றானது ஆசியாவில் உருவெடுத்த ஒன்றாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.