நல்லுறவை சீர்குலைக்க அனுமதியோம் – சீனா

388 0

China_10இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை சீர்க்குலைக்க எந்த தரப்பையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் தூதுவர் ஈ சியாங்லிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள நிதி நகர செயற்பத்திட்டத்தில் முதலீடு செய்ய எந்த நாட்டுக்கும் அனுமதிக்கப்படும்.

ஆனால் இதனைப் பயன்படுத்தி, சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவை பாதிக்கும் வகையில் செயற்பட எந்த தரப்புக்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.