சிங்கபூர் சென்றார் பிரதமர்

315 0

Untitled-1பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

இன்றும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னரும் பிரதமர் சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.