இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து

367 0

taranjit_Sandhu_ifs_babushahi_pics_455_137572270420130810135358_lஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தரான்ஜிட் சிங்கா சந்து  நியமிக்கப்படவுள்ளார்.

வை. கே சிங்காவின் பதவி காலம் நிறைவு பெறவுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகராக சாந்து நியமிக்கப்படவுள்ளதாக நியு இன்டியன் எக்ஸ் பிரஸ்செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் 2002 – 2004ஆம் ஆண்டு கலப்பகுதியில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் ஆலோசகராக கொழும்பில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.