நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது-கலகொட

334 0

நாட்டுக்குத் தேவையான பெற்றோலை சரியாக விநியோகித்துக் கொள்ள முடியாத ஒரு அரசாங்கம் தான் அதிகாரத்தைப் பகிரப் பார்க்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டினார்.

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment