பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 மாணவர்களுக்கு வகுப்புக்களுக்குத் தடை!

337 0

16529388811பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் குழுவொன்று தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 14 பேர் காயமடைந்தனர்.

தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதன் காரணமாக 10 சிங்கள மாணவர்களுக்கு 2 வாரங்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள மாணவர்களின் தாக்குதலில் காயமடைந்த 5 தமிழ் மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.