தேர்தல்களில் நியாயமில்லை என குற்றச்சாட்டு

340 0

900000000000000000இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் எவையும் நியாயமானவை இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் தலைவர் டமாசா ஜி மக்புல் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல்களில் அதிக பணப்புழக்கம் மேற்கொள்ளப்படுகிறது.ஒரு அரசியல்வாதி தமது வருடாந்த வருமானத்தைக் காட்டிலும் 15 மடங்கு அதிக தொகையை தேர்தலுக்காக செலவிட அனுமதிக்கப்படுகிறார். இதனால் தகுதியானவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலைமை காணப்படுகிறது. இது ஜனநாயகமாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.