அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பு!

230 0

அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம் என பொது ஜன முன்னணியின் தலைவர் பேராசியரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சம கால நிகழ்வுகளில் தெளிவற்று செயற்படுகின்றமையினாலும், அரசாங்கத்தின் கொள்கைளில் தளம்பல் நிலை காணப்படுவதனாலும் அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment