கொழும்பு பங்குச் சந்தை விசேட அறிவிப்பு

Posted by - May 2, 2025
எதிர்வரும் 2025 மே 06 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கொழும்பு பங்குச் சந்தை தனது…
Read More

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் குறித்து வௌியான அறிக்கை

Posted by - May 2, 2025
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை…
Read More

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Posted by - May 2, 2025
இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை…
Read More

பாதுகாப்பு கோரும் தேசபந்து!

Posted by - May 2, 2025
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து…
Read More

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

Posted by - May 2, 2025
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்…
Read More

பாழடைந்த காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - May 2, 2025
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

இன்றும் மழையுடனான வானிலை

Posted by - May 2, 2025
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை…
Read More

மாணவர் மரணம் : பாரபட்சமற்ற விசாரணையை கோரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்

Posted by - May 2, 2025
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற…
Read More

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - May 2, 2025
கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஐந்து பேரில் இருவர் காணமல் போயுள்ளனர்

Posted by - May 2, 2025
தெதுரு ஓயாவில் வியாழக்கிழமை (1) பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேரும் நீரில் இழுத்துச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
Read More