சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்ட இருவர் கைது

Posted by - April 21, 2025
களுத்துறை – வாதுவை பிரதேசத்தில் சாரதி ஒருவரை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள்…
Read More

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லை

Posted by - April 21, 2025
ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஆனால் ஆட்சியேற்று 6…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - April 21, 2025
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - April 21, 2025
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி  நீர்கொழும்பு…
Read More

சூதாட்ட விடுதியில் தகராறு ; இளைஞன் கொலை ; தம்பதி கைது

Posted by - April 21, 2025
புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - April 21, 2025
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…
Read More

மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Posted by - April 21, 2025
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
Read More

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழப்பு ; நடந்தது என்ன ?

Posted by - April 21, 2025
காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கண்டி நகர எல்லைக்குள் 820 தானசாலைகள் பதிவு

Posted by - April 21, 2025
“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் புனித தந்ததாது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தானசாலைகள் பதிவு…
Read More

இலஞ்சம் பெற்ற காதிநீதிபதி கைது

Posted by - April 21, 2025
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் காதிநீதிபதி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று திங்கட்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More