நாளை முதல் சிறிலங்காவில் ரயில்கள் சேவையில்

Posted by - May 17, 2020
சிறிலங்கா முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை…
Read More

சிறிலங்காவில் இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

Posted by - May 17, 2020
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Posted by - May 17, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56,326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 24…
Read More

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது

Posted by - May 17, 2020
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை…
Read More

சிறிலங்காவி கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - May 16, 2020
சிறிலங்காவின் கட்டுநாயக்க, மஹகம, ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணி…
Read More

மக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்- கால அவகாசம் கோருகின்றனர் மக்கள்!

Posted by - May 16, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 949 ஆக அதிகரிப்பு

Posted by - May 16, 2020
சிறிலங்காவில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த 12…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

Posted by - May 16, 2020
சிறிலங்காவில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம்…
Read More

சிறிலங்காவில் மோதல் காரணமாக இருவர் அடித்துக்கொலை

Posted by - May 16, 2020
சிறிலங்காவில் ஹொரண அரமனாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.10 அளவில்…
Read More