புதிதாக 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் Posted by தென்னவள் - May 18, 2020 புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More
முள்ளிவாய்க்கால் நாளில் 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு Posted by தென்னவள் - May 18, 2020 யுத்த நிறைவின் 11 வருட பூர்த்தியை முன்னிட்டு, 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. Read More
கொழும்பு, கம்பஹாவில் தொடர்ந்து ஊரடங்கு Posted by தென்னவள் - May 18, 2020 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் இன்று (18) அதிகாலை… Read More
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை Posted by தென்னவள் - May 17, 2020 எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின்… Read More
143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை! Posted by தென்னவள் - May 17, 2020 143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. Read More
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 970 ஆக அதிகரிப்பு Posted by நிலையவள் - May 17, 2020 சிறிலங்காவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா… Read More
சீன – அமெரிக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து இலங்கையின் அவதானம் Posted by தென்னவள் - May 17, 2020 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் இரு முக்கிய தொலைப்பேசி உரையாடல்களில் கலந்துக்கொண்டிருந்தார். Read More
சிறிலங்காவில் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமில்லை-மஹிந்த Posted by நிலையவள் - May 17, 2020 பொது தேர்தலுக்காக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை, ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை… Read More
தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது – ஹர்ஷ டி சில்வா Posted by நிலையவள் - May 17, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக ஐக்கிய… Read More
சிறிலங்காவில் 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு Posted by நிலையவள் - May 17, 2020 சிறிலங்காவில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட… Read More