வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக பயன்படுத்த உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க முன்வாருங்கள்

Posted by - April 12, 2025
வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு…
Read More

பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன

Posted by - April 12, 2025
பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம்…
Read More

வெளிநாட்டு பல்கலைகழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - April 12, 2025
நாட்டில் நடத்திச் செல்லப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி…
Read More

எம்மைத்தவிர எவராலும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது – ஜனாதிபதி அநுர

Posted by - April 12, 2025
நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எமக்கு பல தசாப்தங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிட்டியுள்ளது.  நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எம்மைத்…
Read More

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம்

Posted by - April 12, 2025
தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக …
Read More

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - April 12, 2025
பண்டிகை காலத்தில்  போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்..!

Posted by - April 12, 2025
பிரதமர் ஹரிணி அமரசூரிய மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,…
Read More

ஜனாதிபதி தலைமையிலான மக்கள் சந்திப்பு

Posted by - April 12, 2025
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த…
Read More

ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் யாருக்கும் தெரியாது – தெரியப்படுத்தவும் மாட்டார்கள்!

Posted by - April 12, 2025
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிந்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் தொழில்முனைவோருமான பாராளுமன்ற…
Read More

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகிலிருந்து பாரியளவு போதைப்பொருட்கள் மீட்பு

Posted by - April 12, 2025
மேற்கு கடற்கரையில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ்…
Read More