சிறிலங்காவின் இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

Posted by - June 3, 2020
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் சிறிலங்காவின்  இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு…
Read More

சிறிலங்காவில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40…
Read More

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

Posted by - June 3, 2020
லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30…
Read More

ஐ.எஸ் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொறுப்பேற்றது ஏன்?

Posted by - June 3, 2020
சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து…
Read More

மக்களின் பாதுகாப்பிற்காகவே நீதிமன்றம் சென்றோம்- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 2, 2020
பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன…
Read More

தேர்தல் ஆணைக்குழு நாளை அவசரமாகக் கூடுகின்றது: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் பொதுத் தேர்தல்

Posted by - June 2, 2020
தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நாளை காலை அது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானங்களை எடுக்கும்.…
Read More

ஜூன் 04 அரச விடுமுறை

Posted by - June 2, 2020
ஜூன் 04 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அரச விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால்…
Read More