அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்கிறார் மஹிந்த ராஜபக்ஸ!

Posted by - May 4, 2020
கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த…
Read More

சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன

Posted by - May 4, 2020
கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட  சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன.
Read More

அடையாள அட்டையுடன் வெளியில் செல்லுங்கள்!

Posted by - May 4, 2020
ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற…
Read More

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது – ஹேஷா வித்தானகே

Posted by - May 3, 2020
நாடாளுமன்றைக் கூட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி, இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது என ஐக்கிய தேசியக்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது-சிறிலங்கா பொலிஸ்

Posted by - May 3, 2020
சிறிலங்கா  முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா பொலிஸ்…
Read More

நாளைய கூட்டத்தை ரணில் அணி பகிஷிகரிக்க காரணம்?-ரவி கருணாநாயக்க விளக்கம்

Posted by - May 3, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாதிருக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முடிவு குறித்து…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 707 ஆக அதிகரிப்பு

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More

அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 3, 2020
வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயலணி அமைத்துள்ளதாக குறிப்பிட்டு அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் மோசடிகரமான செயற்பாடுகளில் அரசாங்கம்…
Read More