சிறிலங்காவில் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கான கால எல்லை நீடிப்பு!

Posted by - May 22, 2020
சிறிலங்காவில்  சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தைத் தற்காலிகமாக நீடிக்கப் போக்குவரத்து சேவைகளின் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் ஜூலை…
Read More

சிறிலங்காவில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிப்பு!

Posted by - May 22, 2020
இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப்…
Read More

பொதுத் தேர்தலை நடத்த முடியும் – உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

Posted by - May 22, 2020
சிறிலங்காவில்  தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாக…
Read More

இரண்டு நாள்கள் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுல்

Posted by - May 22, 2020
எதிர்வரும் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி ஆகிய நாள்களில் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சட்டத்தரணி ஹிஜாஸ் தடுத்து வைப்பு : 185 சட்டத்தரணிகளின் கையொப்பத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதம்

Posted by - May 22, 2020
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரையில் முறையான சட்ட…
Read More

ரஞ்சனுக்கு எதிராக தேரரின் முறைப்பாடு- சி.ஐ.டி. ரஞ்சனுக்கு அழைப்பு!

Posted by - May 22, 2020
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணையம் ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில்…
Read More

பொதுத்தேர்தல் நடத்துதல் தொடர்பிலான பரிசீலனை காலை 10 மணிக்கு

Posted by - May 22, 2020
ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10…
Read More

ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு எதேச்சதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கிறது – ஹரிசன்

Posted by - May 21, 2020
ஆட்சியைகைப்பற்றி இந்த குறுகிய காலத்திற்குள் மக்களுக்கு தற்போது போன்று நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கமொன்றை இதுவரையில் அறிந்ததில்லை.
Read More

சிறிலங்காவில் ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது – மனோ

Posted by - May 21, 2020
பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என…
Read More