மெனிங் சந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

Posted by - June 6, 2020
கொழும்பு மெனிங் சந்தை நாளை (07) முதல் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 6, 2020
சிறிலங்காவில் தெமட்டகொட பகுதியில் வைத்து ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சிறிலங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - June 6, 2020
சிறிலங்கா  மெதகம திவியாபொல பகுதியில் வீடு ஒன்றினுள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

சிறிலங்காவில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

Posted by - June 6, 2020
சிறிலங்கா-பதுளை – மடுல்சீமை -கிரண்டி எல்ல ஆற்றுக்கு அருகில் உள்ள நீர்குழியில் விழுந்து மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் தந்தை…
Read More

அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

Posted by - June 6, 2020
பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததன் மூலம் அமெரிக்க அதிகாரி, தூதரக உறவுகள் தொடர்பான இராஜதந்திர பிரகடனத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என…
Read More

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

Posted by - June 6, 2020
சிறிலங்காவில்  முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - June 6, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

சிறிலங்காவில்ஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு

Posted by - June 6, 2020
சிறிலங்கா முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…
Read More

சிறிலங்கா அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி

Posted by - June 6, 2020
சிறிலங்காவின் அனைத்து விடயங்களுக்கும்  அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு…
Read More