காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு!

Posted by - May 24, 2020
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கண்டெடுக்கப்படுள்ளது.…
Read More

சமூகத் தொற்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு – பந்துல

Posted by - May 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பது அனைவரும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான…
Read More

5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாக குற்றச்சாட்டு

Posted by - May 24, 2020
மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தள்ளார்.
Read More

குழந்தைகளை தாக்கும் கவாசாகி நோய்! – பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

Posted by - May 24, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி…
Read More

தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - May 24, 2020
தேர்தல் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது!

Posted by - May 24, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்

Posted by - May 24, 2020
பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பியுள்ளனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை…
Read More

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் சிறிலங்கா ஆணைக்குழு-தேசப்பிரிய

Posted by - May 24, 2020
சிறிலங்காவில்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை…
Read More

சிறிலங்காவில் 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் – ரணில்

Posted by - May 24, 2020
கொரோனா வைரஸின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரையிலான 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க…
Read More