சிறிலங்காவில் சுகாதார பணியாளர்களை அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் தங்க வைக்க நடவடிக்கை

Posted by - June 10, 2020
சிறிலங்காவில் கொவிட் 19 தொற்றாளர்களை பராமறிக்க அதிகாலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்கள் குடும்பம் சகிதம் இலங்கையில் அதிசொகுசு வாய்ந்த…
Read More

சிறிலங்காவில் கறுப்பின மனிதரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

Posted by - June 10, 2020
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக சிறிலங்கா கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச…
Read More

சிறிலங்காவின் பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

Posted by - June 10, 2020
பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இந்த விடயத்தினைத்…
Read More

சிறிலங்காவில் ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை

Posted by - June 10, 2020
சிறிலங்காவில்  வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில்…
Read More

கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை

Posted by - June 10, 2020
உரம் வழங்கல், விநியோகம், பயன்பாடு என்பன தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்தில் மீள்பரிசீலனை செய்யப்படும் – விஜயதாச

Posted by - June 9, 2020
அரசியலமைப்பு பேரவையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் புதிய அரசாங்கத்தில் மீள்பரிசீலனை செய்யப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் – வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

Posted by - June 9, 2020
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை…
Read More

சிறிலங்காவில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக மங்கள சமரவீர அறிவிப்பு

Posted by - June 9, 2020
சிறிலங்காவில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை…
Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

Posted by - June 9, 2020
சிறிலங்காவில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை…
Read More