சிறிலங்காவில் மீண்டும் அமுலானது ஊரடங்கு…..

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. வெலிசர கடற்படை முகாம் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய்கள்…
Read More

இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Posted by - April 24, 2020
விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச்  சென்ற,  கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில்…
Read More

பொதுத் தேர்தலை 3 மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும்

Posted by - April 24, 2020
பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது.
Read More

சிறிலங்காவில் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை!

Posted by - April 24, 2020
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக்…
Read More

சிறிலங்காவில் மேலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More

சிறிலங்கா பேலியகொடவில் பரிசோதிக்கப்பட்ட 529 பேருக்கு தொற்று இல்லை

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு…
Read More

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

Posted by - April 24, 2020
உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும்,…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலினை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமில்…
Read More