சிறிலங்காவில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை..!

Posted by - April 25, 2020
 ஜா-எலவில் உள்ள சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும் குறித்த நாய் சிகிச்சை…
Read More

சிறிலங்காவில் இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - April 25, 2020
சிறிலங்காவின் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !

Posted by - April 25, 2020
சிறிலங்காவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மே மாதம் 4…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு

Posted by - April 25, 2020
சிறிலங்காவில் 13 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு.…
Read More

சிறிலங்காவில் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

Posted by - April 25, 2020
ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம்…
Read More

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் – அஜித் ரோஹன

Posted by - April 25, 2020
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், சுகாதார ஆலோசனைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More

சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா

Posted by - April 25, 2020
சிறிலங்காவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறிலங்காவில் கொரோனா…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்த முற்படக்கூடாது – மனோ

Posted by - April 25, 2020
கொரோனா அச்சம் சிறிலங்காவில்  ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் தனது சுயலாபத்திற்காக தேர்தலை நடத்த முற்படுவதானது சுயாதீனமான தேர்தலுக்கு ஒருபோதும் வழிவகுக்காது…
Read More

சிறிலங்காவில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

Posted by - April 25, 2020
ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

சிறிலங்காவில் கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு!

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…
Read More