வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோருக்கு எதிராக நடவடிக்கை!

Posted by - April 16, 2020
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள சிறிலங்காவின் 19 மாவட்டங்களிலும் சிறிலங்காபொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்…
Read More

சிறிலங்கா மாகாண மட்டத்தில் நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய்வு

Posted by - April 16, 2020
சிறிலங்காவின் தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில்…
Read More

சிறிலங்கா தலைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் ! நீண்ட நாட்களின் பின் சமூகத்தில் தொற்றாளர் !

Posted by - April 16, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி செயலணிக்கும் யுனிசெப் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Posted by - April 16, 2020
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சிறிலங்காவின்  ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையில்…
Read More

வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க சிறிலங்கா நடவடிக்கை!

Posted by - April 16, 2020
வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் தினேஷ்…
Read More

சிறிலங்கா தலைநகர் பகுதியில் கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

Posted by - April 16, 2020
கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரிப்பு!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில் மேலும் இருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – சிறிலங்காவின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள்…
Read More

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

Posted by - April 15, 2020
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு மாவட்ட நிரந்தர சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (15) புத்தளத்தில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 235 ஆக…
Read More