மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்!

Posted by - April 17, 2020
மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி…
Read More

ஹிஸ்புல்லாவை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை!

Posted by - April 17, 2020
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் ; நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை…
Read More

சிறிலங்காவின் தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

Posted by - April 17, 2020
சிறிலங்காவின் தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில்,  நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 142 அதிகரிப்பு

Posted by - April 17, 2020
சிறிலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக…
Read More

வெதுப்பக தொழிலளார்களுக்கு சலுகை வழங்குமாறு வலியுறுத்தல்

Posted by - April 17, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்களில் 6 ஆயிரம் வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அனைத்து…
Read More

மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விடுபட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

Posted by - April 17, 2020
மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் என சிறிலங்காவின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை…
Read More

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Posted by - April 17, 2020
நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன்…
Read More

சிறிலங்கா மத்திய வங்கியின் வங்கி வீதம் குறைப்பு

Posted by - April 17, 2020
சிறிலங்கா  மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 ஏப்பிரல் 15 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், சிறிலங்கா  மத்திய வங்கியின் முதன்மை கொள்கை…
Read More

சிறிலங்காவில் மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு மூடப்படும்

Posted by - April 17, 2020
மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More

சுகாதார பிரிவினரது ஆலோசனைகளுக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகின்றது – எஸ். எம். சந்திரசேன

Posted by - April 17, 2020
சுகாதார பிரிவினரது ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது என சிறிலங்காவின் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள…
Read More